வண்ணங்களும் எண்ணங்களும் #8 திருமதி.S.D.சாந்தா சிவம் இன்று சாதாரண ஹோட்டல்களிலிருந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரையிலும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வது மட்டுமல்லாது பசியைத் தூண்டிவிடுகிற ரகசியத்தையும் அறிந்து ஹோட்டலுக்குள் நம்மை வரவைக்கிற தந்திரமும் அதுவே. ஊறுகாய், ஜாம், டெமோட்டோ சாஸ், சிக்கன் கறி வகைகள், சூப் வகைகள், கேக் வகைகள், செர்ரி பழங்கள், ஐஸ் க்ரீம்களில் டூட்டி ஃப்ரூட்டி போன்ற பழங்களின் நிறங்களில் சிவப்புத்தன்மை நம்முடைய நரம்புகளைத் தூண்டி பசி உணர்வை ஏற்படுத்துகிறது, பல
வண்ணங்களும் எண்ணங்களும் #7 திருமதி.S.D.சாந்தா சிவம் சிவப்பு நிறத்தை விரும்பும் பெண்கள் தன் ஆட்சிதான் என கணவனை அடக்கி ஆள்பவர்களாக இருப்பார்கள். சில பெண்களுக்குத் திடீர் அதிர்ஷ்டம் வந்து சமூக அந்தஸ்து கிடைக்கும். சீக்கிரமே திருமணம் ஆனாலும், காலம் தாழ்ந்து திருமணம் ஆனாலும் பெரும்பான்மையான பெண்கள் வசதி நிறைந்த ஆஸ்தி உள்ள ஆண்களுக்கு வாழ்க்கைப்படுவார்கள். சிவப்பை விரும்பும் பெண்கள் தங்கள் திருமணத்தின்போது சிவப்பு நிற ஜரிகை வைத்த புடவையைத் திருமண நாளன்று உடுத்தினால் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் கூடிய
வண்ணங்களும் எண்ணங்களும் #6 திருமதி.S.D.சாந்தா சிவம் சிவப்புநிற விரும்பிகளுக்கு, பண்பும், அமைதியும், நிறைந்த மனைவி கிடைப்பாள். பொதுவாக இவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். இவர்களின் உறவில் சண்டை, சச்சரவு என்று ஒன்று இருந்தால் அதற்கு இவர்களே காரணம். சிவப்பை விரும்பும் ஆண்கள், மனைவிக்கு பணிந்து பாசமாக பழகும் பெண்தன்மை உடையவர்கள். பெண்களைப்போல் வீட்டு வேலைகளை விரும்பி மேற்கொள்வார்கள். (ஒரு விதத்தில் இவர்களைக் கணவராக பெற்ற பெண்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளே!) He man என்று சொல்லுமளவு ஆன்மை
வண்ணங்களும் எண்ணங்களும் #5 திருமதி.S.D.சாந்தா சிவம் சாஸ்திரிய இசையில் உயர்வான காதலையும், வெள்ளை ரோஜா அப்பாவித்தனத்தையும் குறிக்கும். உங்களுக்கு சிவப்பு வண்ணம் பிடித்திருந்தால் நீங்கள் மேம்பட்டவர்களாக இருப்பீர்கள். காதலில் ஒரு வெற்றி கண்டே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடையவர்கள். வாழ்வோ, சாவோ எதுவாகிலும் சரி ஒரு கை பார்த்து போராடி தன் காதலை வலியுறுத்துபவர்களாக இருப்பார்கள். காதலர்கள் இருவருமே சிவப்பு வண்ணம் விரும்பிகள் என்றால் அந்தக் காதல் நீண்ட கால காதல் (அ) வெற்றிதரும் காதலாக அமையும். ஒரு
வண்ணங்களும் எண்ணங்களும் #4 திருமதி.S.D.சாந்தா சிவம் இது நெருப்பின் முதன்மை நிறம். இது தனிமனிதனுடைய ஆபத்துகளின் செயல்பாட்டைக் குறிக்கிறது. ஒரு வித பய உணர்வையும், கோப உணர்ச்சியையும் தூண்டுவதில் முதன்மை பெற்றது. மற்ற வண்ணங்களைவிட மிக வேகமாகக் கடுங்கோபம், ஆர்வம், வெறி, காமம், காதல், துயரம், குழப்பம், கூச்சல், பயம், இரத்தக்கொதிப்பு, பசி முதலிய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது. சிவப்பை விரும்பி உடுத்தும் குணாதிசயம் உடையவர்கள் பதற்றமும், அவசர குணமும் உடையவர்கள். மேலும், பயத்தோடுகூடிய, பக்தியை உண்டாக்கும். ஒருவருடைய
வண்ணங்களும் எண்ணங்களும் #3 திருமதி.S.D.சாந்தா சிவம் ஒரு பெண்ணோ, ஆணோ அழகாக பர்சனாலிட்டியாக இருந்து, அவர் ஆடை உடுத்தியிருக்கும் விதம் ஏனோ, தானோ என்று அதில் ஒரு அக்கறையில்லாதபடி அணிந்திருந்தால் பார்ப்போரை முகம் சுளிக்கச் செய்து அவரின்மேல் ஒரு மதிக்கத்தகுந்த அபிப்ராயம் ஏற்படாமல் போகும், இதுபோல் பல இண்டர்வியூக்களுக்குச் செல்லும்போது, பல நல்ல வேலை வாய்ப்புகளைக்கூட இழக்க நேரிடும் – இதைப் பார்க்கும் சில நல்ல உள்ளங்கள் நீங்கள் இன்னும் கொஞ்சம் நன்கு உடை உடுத்தி வந்திருந்தால்,